News January 8, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 7-ம் தேதி இரவு முதல் நாளை (ஜன.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 12, 2026
கள்ளக்குறிச்சி; ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
கள்ளக்குறிச்சி; ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் டெலிவெரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர்கள் பயனடைய <


