News September 1, 2025

கள்ளக்குறிச்சி: இன்று முதல் உயர்கிறது

image

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கவரி செப்டம்பர் 1 நள்ளிரவு 12 மணி அளவில் இருந்து அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகள் 190 தொடங்கி அதற்கு மேல் வரையிலான சுங்கவரி விடுப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

Similar News

News September 4, 2025

சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு

image

கள்ளக்குறிச்சி ஒன்றியம் இந்திலி அருகேயுள்ள மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்து, சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

News September 3, 2025

கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News September 3, 2025

கன்று பேரணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி ஒன்றியம், மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (03.09.2025) புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!