News November 25, 2025

கள்ளக்குறிச்சி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 27, 2025

கள்ளக்குறிச்சி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க 1.UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF, 2. AIS-வருமானவரித்துறை சேவை, 3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள், 4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை, 5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை, 6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 27, 2025

கள்ளக்குறிச்சி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<> TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

 கள்ளக்குறிச்சி: புதியதாக இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்களில் 5 ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜவ்வாது உசேன், ரிஷிவந்தியத்தில் ரவிச்சந்திரன், வடபொன்பரப்பியில் விவேகானந்த், எலவனாசூர்கோட்டையில் ஆனந்தன், கீழ்குப்பத்தில் அமலா பொறுப்பேற்றனர். கரியாலூர், மணலூர்பேட்டை, வரஞ்சரம் ஸ்டேஷன்களுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை.

error: Content is protected !!