News February 10, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ‘என் ஊர்; என் கனவு’ தொலை நோக்கு திட்டம்-2030 உத்திமுறை மற்றும் செயல்திட்டம் தயார் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ‘இன்று 10ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில், 2030ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அந்தந்த துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Similar News
News February 11, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News February 11, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


