News August 19, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு விடுத்துள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவில் 1முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News March 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

வாக்கு என்னும் மையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

இந்திலி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.6) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!