News December 24, 2025
கள்ளக்குறிச்சி: ஆசைவார்த்தை கூறி உல்லாசம்!

கள்ளக்குறிச்சி: புதுக்கேணியைச் சேர்ந்த குமரேசன் (25) ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அங்கு கணவரை இழந்த 27 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அப்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் திருமணம் பற்றி கேட்ட நிலையில், மறுத்ததுடன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த வழக்கில் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
JUST IN: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 அறிவிப்புகள் (1/1)

1). கள்ளக்குறிச்சியில் ரூ.120 கோடியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்.
2). ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிடம்.
3). உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம்.
4). உளுந்தூபேட்டையில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடியில் புதிய சிப்காட் தொழில்பேட்டை – <<18676805>>தொடர்ச்சி..<<>>
News December 26, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 அறிவிப்புகள் (1/2)

5). திருக்கோவிலூரில் ரூ.5 கோடியில் சேமிப்பு கிடங்கு.
6). கல்வராயன் மலையில் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம்.
7). சங்கராபுரம் அருகே ரூ.18 கோடியில் துணை மின் நிலையம்.
8). சின்னசேலம் பகுதியில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம், ஆகிய திட்டங்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று (டிச.26) அறிவித்துள்ளார்.


