News March 31, 2026
கள்ளக்குறிச்சி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


