News June 28, 2024

கள்ளக்குறிச்சி: அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

image

அதிகாரிகள், ஆளும் கட்சியினர், காவல்துறை உதவியுடன் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணத்தின்போதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என இன்று ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா சாடியுள்ளார்.

Similar News

News May 7, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

தொடங்கியது கூவாகம் திருவிழா

image

கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா சாகை வார்த்தல் நிகழ்வோடு தொடங்கியுள்ளது. இதன்படி வரும் 13-ந்தேதி சாமி கண் திறத்தல், திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளுதல், 14-ம் தேதி தேரோட்டமும், பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

கள்ளக்குறிச்சி முக்கிய அதிகாரிகள் எண்கள்

image

கள்ளக்குறிச்சி ▶️ SP: ரஜத் R சதுா்வேதி(9810837833)

ADSP : ▶️ சரவணன் – (9498178866)
ADSP : ▶️ செல்வராஜ் – (9498167110)

DSP : ▶️ திருகோவிலூர்: பார்த்தீபன் ( 9626121985, 9498100515)
DSP : ▶️ கள்ளக்குறிச்சி: தேவராஜ் ( 9498102298, 04151-220023, 9498100534)

ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!