News November 23, 2025

கள்ளக்குறிச்சி: அப்பா என கூப்பிடாததால் கடித்து வைத்த நபர்!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, கணவரை பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு திருச்சியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2வது குழந்தையிடம், தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறியதற்கு, குழந்தை மறுத்த நிலையில், பல்வேறு இடங்களில் கடித்து வைத்துள்ளார். இதனால் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் (2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: 22 பேருக்கு பாய்ந்த அதிரடி வழக்கு!

image

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உட்பட 22பேர் மீது சங்கராபுரம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: புகையிலை விற்ற பெண் கைது!

image

திருக்கோவிலூர் அருகே அமைந்திருக்கும் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் அவர் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் அமைந்திருக்கும் மெயின் ரோடு பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுப்பட்டார். அப்போது, பூங்கோதை என்பர் கடையில் 15 பாக்கெட்டுகள் ஹான்ஸ் வைத்திருந்ததை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தினர்.

error: Content is protected !!