News November 1, 2025
கள்ளக்குறிச்சி:வடமாநிலத்தவர் கைவரிசை!

கிளியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் அக்.30-ம் தேதி புகைப்பட்டியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என அளித்த புகார் அளித்தனர். அதன் ,அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த நாகேஷ் மிஸ்ரா பைக்கை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31-ம் தேதி அவரை கைது செய்த போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 1, 2025
கள்ளக்குறிச்சி:ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால்,ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 1, 2025
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு 3 மற்றும் 4ம் தேதி பொதுவிநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.நடப்பு மாதத்திற்கான பொது விநியோக திட்ட பொருட்கள் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய ரேஷன் கார்டுகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.


