News August 4, 2025

கள்ளக்குறிச்சியில் 8 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளராக பணி உயர்வு

image

தமிழ்நாடு முழுவதும் இன்று 280 காவல் உதவி ஆய்வாளர்கள் தர நிலை உயர்வு உயர்த்தி காவல் ஆய்வாளர்களாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரஞ்சரம், கீழ்குப்பம், எடைக்கல், கரியாலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்று வரும் காவலர்கள் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு அடைந்துள்ளனர்.

Similar News

News August 5, 2025

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 5, 2025

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை நிலவர விவரம்

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆக.05 இன்றைய விலை நிலவர பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். இதில், எள் அதிகபட்சமாக ரூ.8,019க்கும், மக்காச்சோளம் ரூ.2,541க்கும் விற்பனையானது. மேலும், உளுந்து அதிகபட்ச விலையாக ரூ.2,199க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணலாம்.

News August 5, 2025

கள்ளக்குறிச்சி: வீட்டில் இருந்தே மாதம் ரூ.45,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு தருகிறது, Frontend Developer என்ற பதிவுக்கு கணினியில் முதுகலை பட்டம், அல்லது IT சம்மந்தமான படிப்பு ஏதும் படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு மாதம் 30,000-45,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!