News March 27, 2024
கள்ளக்குறிச்சியில் 37 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான இன்று பாமக உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 13 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 6, 2026
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
கள்ளக்குறிச்சியில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

கள்ளக்குறிச்சி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகரத் திருட்டு!

ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(28). சம்பவத்தன்று தனது பைக்கை சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


