News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் விவசாயி கொலை? நீடிக்கும் மர்மம்!

கள்ளக்குறிச்சி: வடபூவனூரைச் சேர்ந்த மணி (65), நேற்று முன்தினம் வீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. இந்நிலையில், நேற்று கிளியூரில் திருமலை என்பவருக்கு சொந்தமான வயலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
கள்ளக்குறிச்சியில் சம்பளப் பிரச்னையா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
News March 7, 2026
கள்ளக்குறிச்சி: புகார்களுக்கு இனி Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<
News March 7, 2026
கள்ளக்குறிச்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


