News January 2, 2026
கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்து கொலை!

சின்னசேலம் அருகே வசித்து வரும் கன்னியம்மாளுக்கும் (70), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மனைவி வள்ளிக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாய்தகராறில், ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 5, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 5, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


