News December 25, 2025
கள்ளக்குறிச்சியில் மர்ம முறையில் ஆடுகள் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி: மடத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூரைச் சேர்ந்த நாரயணசாமியுடன் அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாராயணசாமி பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்துள்ளார். அது ரஞ்சித்குமாரின் ஆடுகள் சாப்பிடும் தீவனம் மீது பட்டதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட 4 ஆடுகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
கள்ளக்குறிச்சி:போதைப்பொருள் பதுக்கியவர் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே களம்பருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நன்னாவரம் கிராமத்தில் பாண்டி என்பவர் ஹான்ஸ் புகையிலை பெட்டிக்கடையில் விற்பனை செய்வதாக வந்த தகவல் வந்தது. இதை அடுத்து களமருதூர் காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் ஹாட்ஸ் பாக்கெட்டை பறிமுதல் செய்து பாண்டி குமாரை கைது செய்தனர்.
News December 29, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு முதல் நாளை (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு முதல் நாளை (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


