News December 31, 2025

கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுகள்தான் டார்கெட்!

image

கள்ளக்குறிச்சி: நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – மாரியம்மாள் தம்பதியினர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி, சாவியை மேல்பகுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். திரும்பி பார்த்தபோது 6 கிராம் மோதிரம், 20 ஆயிரம், 145 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. மேலும் பக்கத்து வீடுகளில் இருந்தும் அரை பவுன் மோதிரம், ரூ 14,000 திருடு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!