News December 31, 2025

கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுகள்தான் டார்கெட்!

image

கள்ளக்குறிச்சி: நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – மாரியம்மாள் தம்பதியினர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி, சாவியை மேல்பகுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். திரும்பி பார்த்தபோது 6 கிராம் மோதிரம், 20 ஆயிரம், 145 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. மேலும் பக்கத்து வீடுகளில் இருந்தும் அரை பவுன் மோதிரம், ரூ 14,000 திருடு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

error: Content is protected !!