News January 15, 2026
கள்ளக்குறிச்சியில் பகீர் – இளம்பெண் கடத்தல்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியள்ளனர். அப்போது, புதுப்பாலப்பட்டை சேர்ந்த மணிவேல் (30) அந்த பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கள்ளக்குறிச்சி இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 25, 2026
கள்ளக்குறிச்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

கள்ளக்குறிச்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<


