News January 10, 2026

கள்ளக்குறிச்சியில் சோகம் – எதிர்பாராத மரணம்!

image

கள்ளக்குறிச்சி: கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.சடையன் (70). விவசாயியான இவா் 10 ஆடுகள் வளா்த்து வருகிறாா். சடையன் அதே கிராமத்தில் உள்ள மண்ணோடை அருகே இச்சிலி மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சடையன் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

கள்ளக்குறிச்சி: துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி செந்தில்குமார் (47) உயிரிழந்தார். அதேபோல், கச்சிராயப்பாளையம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி காயமடைந்த விவசாயி கருப்பன் (40), சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் பலியானார். இந்த இரு வேறு விபத்துக்கள் குறித்து கீழ்குப்பம் மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.22) இரவு முதல் நாளை (ஜன.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.22) இரவு முதல் நாளை (ஜன.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!