News September 14, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று டிஎன்பிசி குரூப் 2 தேர்வு

image

தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 2 தேர்வு என்று எழுதப்பட்டு வரும் நிலையில் தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 61 பேர் இன்று தேர்வு எழுதுகிறார்கள்.எவ்வித மின்னணு பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்

Similar News

News September 5, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 5காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டு தக்காளி ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 இஞ்சி ரூபாய் 100 அவரைக்காய் ரூபாய் 60 80 கத்திரிக்காய் ரூபாய் 40 60 பாகற்காய் நாற்பது சுரைக்காய் ரூபாய் 25 பாகல் ரூபாய் 30 பச்சை மிளகாய் 50 புதினா கட்டு ரூபாய் உருளைக்கிழங்கு ரூபாய் 30 என்று விற்பனையாகிறது என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி: கல்லூரியில் கனவு நிகழ்ச்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தச்சூர் தனியார் மகளிர் கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியின் மூலம் வாழ்க்கையில் உயர்வது தொடர்பாக பேசினார். மேலும் திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி இரவு ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (செப்டம்பர் 4-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

error: Content is protected !!