News December 29, 2025
கள்ளக்குறிச்சி:போதைப்பொருள் பதுக்கியவர் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே களம்பருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நன்னாவரம் கிராமத்தில் பாண்டி என்பவர் ஹான்ஸ் புகையிலை பெட்டிக்கடையில் விற்பனை செய்வதாக வந்த தகவல் வந்தது. இதை அடுத்து களமருதூர் காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் ஹாட்ஸ் பாக்கெட்டை பறிமுதல் செய்து பாண்டி குமாரை கைது செய்தனர்.
Similar News
News February 1, 2026
கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04151-294600) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.
News February 1, 2026
கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப்பில் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 1, 2026
கள்ளக்குறிச்சி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


