News November 19, 2025
கள்ளக்குறிச்சி:நடத்துனரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு!

தியாகதுருகத்தில் தனியார் பேருந்தில் ஏறிய சாந்தி பேருந்தில் தவறி விழுந்த நிலையில் பேருந்து நடத்துனரிடம் ஏறுவதற்குள் பேருந்து எடுத்தது ஏன் என்று தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அவர் திருநாவலூரில் இறங்கிய நிலையில் பேருந்து கடலூர் சென்று விட்டு திரும்பிய பேருந்தை வழிமறித்து அவரது மகன்கள் சேர்ந்து நடத்துனர் வெங்கடாசலபதியை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீதும் நேற்று (நவ.18) வழக்குபதிந்தனர்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


