News December 29, 2025
கள்ளக்குறிச்சி:ஆட்சிகரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்
இன்று (டிச.29) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 4, 2026
கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.
News January 4, 2026
கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.
News January 4, 2026
கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.


