News April 21, 2024

கள்ளக்குடி: தேர்தல் புறக்கணிப்பு-வெளியான முக்கிய தகவல்

image

கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்

image

திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பவன்குமார் 25 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவ.13 தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவர், மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்ததில்: நண்பர்கள் சிலர் இவருடன் சரியாக பேசாமல் இருந்துள்ளனர், நண்பர்களுக்கு வீடியோ காலில் என்னிடம் யாரும் பேசவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார் என கூறினர்.

error: Content is protected !!