News July 6, 2024

கல்வி உதவித்தொகை பெற.. ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார், பேன் கார்டு இணைப்பு கட்டயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர் உடனடியாக இந்த பணியை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 28, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு நாளை 29/8/2025 நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் கள்ளக்குறிச்சியில் மட்டும் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!