News October 11, 2025

கல்வராயன் மலை இந்தியாவுக்குள் வந்த வரலாறு தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15ல் நாடு சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்துள்ளது. ஜாகீர்தார்கள் என்ப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்டது. 1996 ஆம் ஆண்டு முதல்தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

Similar News

News March 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

வாக்கு என்னும் மையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

இந்திலி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.6) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!