News May 7, 2025

கல்வராயன் மலை இந்தியாவுக்குள் வந்த வரலாறு தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15ல் நாடு சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்துள்ளது. ஜாகீர்தார்கள் என்ப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்டது. 1996 ஆம் ஆண்டு முதல்தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

Similar News

News August 25, 2025

விஜயகாந்தின் வாழ்வில் கள்ளக்குறிச்சி

image

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது அரசியல் வாழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. 2011 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், 2016 தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் முதல்வர் வேட்பாளராக களம் கண்ட அவர், தோல்வியடைந்தார். இதனால், அவரது அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

image

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 21 வயது முதல் 41 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் மாதம் ஆகஸ்ட்- 31ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர்.

error: Content is protected !!