News September 22, 2024

கல்வராயன்மலை 15 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சோத்தூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் அவர் சோத்தூர் கிராமத்தில் சென்று சோதனை செய்த போது அங்கு தங்கவேல் என்பவர் வீட்டின் பின்புறத்தில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து 15 லிட்டர் சாராயத்தை சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர் தங்கவேல் கைது செய்தனர்

Similar News

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 7, 2025

சந்திர கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு

image

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!