News October 24, 2024
கல்லூரி வாலிபால் போட்டியில் இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில், செங்கல்பட்டு கல்லூரி மாணவர், மாணவிகள் வாலிபாலில் இரட்டை தங்கம் வென்றனர். கடந்த அக்.4இல் தொடங்கிய முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கல்லூரி வாலிபால் பிரிவில் மாணவர், மாணவிகள் என பிரிவுகளிலும் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. இதனால், செங்கல்பட்டு 29 தங்கம், 25 வெள்ளி, 29 வெண்கலம் வென்றுள்ளது.
Similar News
News August 13, 2025
செங்கல்பட்டு கூட்டுறவு வங்கிகளில் வேலை-APPLY NOW

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. செங்கல்பட்டில் 126 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <
News August 13, 2025
செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
News August 13, 2025
செங்கல்பட்டில் நாளை கடைசி!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <