News December 18, 2025
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 19, 2025
அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை, பட்டாபிராமன், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
News December 19, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.
News December 19, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.


