News August 18, 2024
கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

டெல்லியைச் சேர்ந்த அக்சத், ஹரியானைவைச் சேர்ந்த சுமித்குமார். இவர்கள் 2 பேர் கோவையில் தனியார் பல்கலை.,யில் படித்து வருகின்றனர். நேற்று 2 பேர் நண்பர்களிடம் பைக் வாங்கி கொண்டு, வால்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியில் பைக் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் சுமித், அக்சத் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டத்தில் உயிரிழந்தனர்.
Similar News
News December 24, 2025
கோவை: DRIVING தெரிந்தால் அரசு வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே<
News December 24, 2025
மருதமலையில் கருஞ்சிறுத்தை

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்குள்ள வீட்டில் புகுந்திருப்பதாக இன்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த கருஞ்சிறுத்தை குட்டியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
News December 24, 2025
கோவை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

கோவை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)


