News August 11, 2024
கல்லூரி மாணவர்கள் பலி: விரைந்தார் கலெக்டர்

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு, இன்று மாலை காரில் 7 பேர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ராமஞ்சேரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Similar News
News April 7, 2026
திருவள்ளூர்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News April 7, 2026
திருவள்ளூர்: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News April 7, 2026
திருத்தணி: போலீஸை தாக்கியவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் முனிரத்தினம். இவர், நேற்று முன் தினம் இரவு கே.ஜி.கண்டிகை – நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டாஸ்மாக் கடையில் கிருஷ்ணன்(48) என்பவர் தகராறு செய்து வந்தார். அவரை தட்டிக் கேட்ட முனிரத்தினத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.


