News February 6, 2026
கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
விருதுநகர்: BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA படித்த 21 – 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும். <
News February 7, 2026
விருதுநகர்: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 7, 2026
விருதுநகர்: பள்ளிக்குள் புகுந்து ரூ.76 ஆயிரம் திருட்டு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், சிவகாசி ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் சென்ற திருடர்கள், ஒரு ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பள்ளி அலுவலக அறைக்குள் புகுந்து, அங்கு வைத்து இருந்த ரூ.76 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.


