News February 16, 2025
கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 22, 2025
விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 22, 2025
விழுப்புரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


