News October 17, 2024
கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைப் போட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வகையான வயது பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் 20-10-2024 அன்று நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 0452-2566420, 9790070867 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
திண்டுக்கல்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<
News August 13, 2025
திண்டுக்கல்லில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தொழில் முறை கார் ஓட்டுநர் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.29ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு தமிழ்நாடு மொத்தம் இதற்கு 8155 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News August 13, 2025
திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.