News November 18, 2024
கலவரத்தில் இறந்த துணைசிறை அலுவலருக்கு மரியாதை

சென்னை மத்திய சிறைச்சாலையில் துணை சிறை அலுவலராக பணியில் இருந்த ஜெயக்குமார் அங்கு ஏற்பட்ட கலவரத்தினால் 17.11.1994 கைதிகளால் தாக்கப்பட்டு, உயிருடன் எரித்து கொல்லப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சிவகங்கையில் குடும்பத்தினரால் நினைவு சதுக்கம் நிறுவப்பட்ட நிலையில் நேற்று சிவகங்கையில் அவரது உருவப் படத்திற்கு சிவகங்கை கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட பல சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சிவகங்கை மக்களே, விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது!
நம் நீர்நிலைகளை பாதுகாக்க
1.களிமண் சிலை
2.இயற்கை வர்ணம்
3. அலங்கரிக்க உலர்ந்த மலர்கள் மற்றும் வைக்கோல்..
விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
➤சிவகங்கை: தெப்பக்குளம் ➤மானாமதுரை: ஆலங்குளம் ➤இளையான்குடி: சாலைகிராமம் டேங்க்➤காரைக்குடி: சிவன் கோவில் ஊருணி ➤தேவகோட்டை: சிலம்பனி ஊருணி ➤சிங்கம்புணரி: ஊருணி…. SHARE பண்ணுங்க!
News August 13, 2025
சிவகங்கையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. சிவகங்கை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 13, 2025
சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பெண்கள் பாதுகாப்பு – 191
▶️ காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
▶️ இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!