News July 28, 2024
கர்ப்பிணிகள் அரசு நிதி உதவி பெற கலெக்டர் அறிவிப்பு

கரூர் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு நிதி உதவி பெற கணினியில் சுயமாக பதிவு செய்து நிரந்தர தாய், சேய் அடையாள அட்டை பெறலாம், இதற்காக தாய்மார்கள் தங்கள் செல்போன் அல்லது கணினி மூலம் http://picme.tn.gov.in/picme என்று இணைய தளத்தில் சென்று சுய உதவி என்ற கட்டத்தை அழுத்தி ஆதார் அட்டை, கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்தர தாய் சேய் அடையாள அட்டை பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.6) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கரூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000 SUPER திட்டம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!
News March 6, 2026
கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


