News September 10, 2025
கரூர்: +2 முடித்தால் தேர்வின்றி அரசு வேலை!

கரூர் மக்களே அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
Similar News
News September 10, 2025
கரூரில் மானியத்துடன் கடனுதவி அறிவிப்பு

கரூரில் வாழும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
கரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

கரூர்: வீரராகியம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(செப்.9) மன விரக்தியில் மதுவில் பூச்சிக்கொல்லி அருந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் நேற்று(செப்.9) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 10, 2025
கரூரில் வேலையுடன் இலவச பயிற்சிகள்!

கரூர் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது.
▶️Tally பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பால் பண்ணையப் பயிற்சி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <