News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 7, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 7, 2025
கரூர்: ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு!

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
News August 7, 2025
கரூர்: 8th போதும் அரசு வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <