News October 13, 2025

கரூர் விவகாரம் களமிறங்கிய புதிய போலீஸ்!

image

கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து எஸ்ஐடி குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டு இன்று கரூர் வருகை தந்துள்ளார். மேலும் வடக்கு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளனர்.

Similar News

News March 6, 2026

கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>கிளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 6, 2026

கரூர்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

image

கரூர் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்கள். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 6, 2026

கரூரில் உயிர் காக்கும் முக்கிய Whatsapp எண்!

image

கரூர் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!