News September 9, 2025

கரூர்: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி!

image

கரூர்: வேலாயுதம்பாளையம், கோலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் நேற்று(செப்.8) பழத்துறை ராஜா வாய்க்கால் பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 9, 2026

கரூர்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

image

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!