News December 15, 2025

கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும்.

Similar News

News December 17, 2025

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

image

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆட்சிமொழி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சட்ட வார விழா 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படுகிறது. இந்த
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News December 17, 2025

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

image

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆட்சிமொழி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சட்ட வார விழா 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படுகிறது. இந்த
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News December 17, 2025

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

image

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆட்சிமொழி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சட்ட வார விழா 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படுகிறது. இந்த
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!