News December 29, 2025
கரூர்: ரூ.1.20 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஒரு டிகிரி. சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை. விண்ணப்பிக்க: https://ibpsreg.ibps.in/boinov25/. விண்ணப்பிக்க ஜன.5 கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை!
News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.
News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.


