News January 31, 2026

கரூர்: ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்!

image

ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3-ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

Similar News

News February 7, 2026

கரூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>> செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)

News February 7, 2026

கரூர்: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)

News February 7, 2026

கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

image

கரூர், தோகைமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் கணக்கில் வராத பணம் இருப்பதை கண்டு விசாரித்த போது போலீசை திட்டி உள்ளனர். அதனையடுத்து சென்னையைச் சேர்ந்த சுனில் குமார், கரூரைச் சேர்ந்த யோகராஜ் என்கிற பிரதாப் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் ரூ.10, 93, 900 பணம் (ம) ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!