News September 11, 2025
கரூர்: மேற்கு வங்காள தொழிலாளி பலி!

மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்தவர் மொசாபர் 29. இவர் அரவக்குறிச்சி தாலுக்கா ஈசநத்தம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் உயர் மட்ட கோபுரம் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது நேற்று உயிரிழந்தார். அவரின் உறவினர் ஹஜ்ரத் பிலால் கான் புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News September 11, 2025
கரூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

கரூர் பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
கரூரில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

கரூர் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21ஆம் தேதியே கடைசி நாள். உடனே SHARE பண்ணுங்க!
News September 11, 2025
கரூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

கரூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <