News July 20, 2024
கரூர்: முன்னாள் அமைச்சர் மீதான காவல் நீட்டிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான கொலை மிரட்டல் வழக்கில் நீதிமன்றம் அவரை வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.நில உரிமையாளரை மிரட்டிய வழக்கில் அவரது தம்பி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 8, 2025
கரூர்: ADMK-வில் ஐக்கியம்! ஷாக்கில் DMK

கரூர் மாவட்ட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் (ம) முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இது கரூர் திமுக-வினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியுள்ளது.
News November 8, 2025
கரூர்: GAS சிலிண்டர் இருக்கா?

கரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!


