News January 15, 2026
கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
கரூர் செய்தியாளர்களுக்கு நேர்ந்த கதி: விஜயபாஸ்கர் கண்டனம்

கிருஷ்ணராயபுரம் அருகே கனிமவள கொள்ளையை செய்தி சேகரிக்க செய்தியாளர் கதிரவன்,ஒளிப்பதிவாளர் செபஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என EX எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்டனம்: மேலும்
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே, செய்தியாளர்களை தாக்கியுள்ளனர். இது சட்டத்தின் ஆட்சியா? இல்லை ரவுடிகளின் ராஜ்ஜியமா? என கேள்வி
News January 31, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 31, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


