News September 19, 2024

கரூர் மாவட்டத்தில் 8171 மரக்கன்றுகள்: கலெக்டர் தகவல்

image

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் 8171 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, மற்றும் இதர சமூக அமைப்புகள் மூலம் 4100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

News November 9, 2025

கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 9, 2025

கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <>erolls.tn.gov.in/blo<<>> இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!