News January 2, 2026
கரூர்: மரத்திலிருந்து விழுந்தவர் பரிதாப பலி

கரூர், தான்தோன்றிமலை செட்டிபாளையம் அருகே ரவிக்குமார் என்பவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News January 8, 2026
கரூர்: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்
News January 8, 2026
கரூர்: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்
News January 8, 2026
கரூர்: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்


