News September 27, 2025
கரூர்: மது போதையில் விஷம் குடித்த தொழிலாளி!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (28). பிளம்பிங் தொழிலாளியான இவர், நேற்று குடிபோதையில் விஷமருந்தைக் குடித்துள்ளார். உறவினர்கள் அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாயார் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
கரூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

கரூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News January 1, 2026
கரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

கரூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 1, 2026
கரூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


