News January 4, 2026
கரூர் மக்களுக்கு முக்கிய எண்கள்

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377
2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832
4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5) முதியோருக்கான அவசர உதவி -1253
6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7) நுகர்வோர் எண்- 180011400
8) ரத்த வங்கி – 1910
9) கண் வங்கி -1919
10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News January 7, 2026
கரூர்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (31) என்ற இளைஞர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பசுபதிபாளையம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
கரூர்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (31) என்ற இளைஞர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பசுபதிபாளையம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


